கஞ்சாவுக்கு பதில் ரூ.33,000 க்கு மாட்டுச்சாணம் விற்பனை…. நகைப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இளைஞர்கள் பலரும் லஞ்சவிற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது…

Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளிவந்த உண்மை தகவல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம்…

Read more

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு…. தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை சங்கன் விடுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் அளித்த புகாரையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள், குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேங்கைவயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம…

Read more

1 கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வாங்கப்படும்… மாடு வளர்ப்போருக்கு வெளியான குட் நியூஸ்…!!

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வாங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் ரூ.500, குடும்பத்…

Read more

பள்ளி குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் அருகே செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டுச் சாணத்தை கரைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சின்னமூப்பன்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

கார் மீது மாட்டு சாணம்….. இந்த ஐடியா நல்லா இருக்கே..! கார் வைத்திருப்போருக்கு சூப்பர் டிப்ஸ்…!!!

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது இந்தியா முழுவதுமே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி  வருகின்றனர். வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வீடுகளில் ஏசியை வாங்கி மாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்…

Read more

Other Story