“மதுபான கடையில் சரக்கு வாங்கிய 12-ம் வகுப்பு மாணவர்கள்”.. வயிற்றில் வைத்து விட்டு பைக்கில் பயணம்… கண்ணாடி குத்தி துடி துடித்து பலி… கோர விபத்து..!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு 17 வயது மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுடன் நட்பாக இருந்துள்ளான். இவர்கள்…
Read more