Breaking: 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்த 12-ம் வகுப்பு மாணவன்…. கரூரில் பரபரப்பு…!!!
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…
Read more