“இன்று இறுதிதேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக சென்ற சோகம்”… ஒரு தலை காதலால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் ஏழை பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெய்வதானம் கிராமத்தில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவன்…

Read more

“EXAM”… மறுபடியும் 12-ம் வகுப்பில் Fail ஆகிட்டா…? பயத்தில் 14-வது மாடியிலிருந்து குதித்த மாணவன்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிக்கோல் ஆண்டனி என்ற 19 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் அவருடைய பெற்றோர் மிகுந்த வருத்தமடைந்தனர்.…

Read more

“நான் சொன்னதை போய் வாங்கிட்டு வாடா”… மகனை திட்டிய தந்தை… இறுதியில் நடந்த சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் அருகே சாலமேடு என் ஜி ஜி ஓ காலனி சேர்ந்த மங்கள்ராஜ் என்பவருடைய மகன் கார்த்திகேயன். இவர் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கார்த்திகேயனின் வீடு அருகே உள்ள மாரியம்மன் கோவிலில்…

Read more

செம ஷாக்..! பள்ளி திறந்த முதல் நாளில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!!

கரூர் மாவட்டம் கருங்கலாபள்ளி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் (16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கோமாளி பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் 9-ம்…

Read more

ஷாக்…! விரும்பிய பாடம் கிடைக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!!

வேலூர் மாவட்டம் கார்னாம்பட்டு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு தனியார் பள்ளியில் படிக்கும் சர்வேஸ் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் 351 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

நைட் 11 மணி வரை டார்ச்சர்…. நிர்வாணமாக ஓட வைத்த கொடூரம்…. கல்லூரி மாணவன் தற்கொலையில் திடுக் தகவல்கள்…!!

மேற்குவங்க மாநிலத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது மாணவன் கடந்த ஒன்பதாம் தேதி இரவு திடீரென்று விடுதி  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஜீவா என்ற மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து…

Read more

Other Story