6 – 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000… செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

இந்தியாவை பொருத்தவரையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன் தரும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி INSPIRE – Manak என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மத்திய அரசு பத்தாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குகின்றது. 6 முதல்…

Read more

இனி புதுச்சேரியிலும் மாணவ, மாணவிகளுக்கு…. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்ற பிறகு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக…

Read more

மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் 1,25,000 வரை உதவித்தொகை திட்டம்… யாரெல்லாம் பயன் பெறலாம்…..???

இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கப்படும். அதாவது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 75 ஆயிரம் நிதி உதவி, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.…

Read more

அனைத்து மாணவர்களுக்கும் 100% உதவித்தொகை… சென்னை ஐஐடி சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி கூட்டாளர்களும், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ள பி டெக் மாணவர்களுக்கு 100% நிதி உதவி இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக…

Read more

ரூ.1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் உள்ள விளிம்பு நிலை மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மத்திய அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. இதற்கு தகுதியான மாணவர்கள் NMMS தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கேரள மாநிலத்தில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த…

Read more

SC/ST மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க ரூ.50000 உதவித்தொகை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் எந்த ஒரு அரசு நிறுவனத்திலும் பொது பட்டப்படிப்பை தொடரும் வசதியற்ற எஸ்.சி மற்றும் எஸ் டி மாணவர்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்ற…

Read more

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை… தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

ஒவ்வொரு வருடமும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டுள்ள செய்தியில், 2023-24தான் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story