பெற்றோர்களே…. தமிழக அரசு பள்ளிகளில் இன்று (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

பெற்றோர்களே…! நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்….உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

ஏப்ரல் 19 முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள 73 துறைகளின் கீழ் 93…

Read more

ஏப்ரல் 17ல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி மாணவர் சேர்க்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை பி.எட் சிறப்பு கல்வி மாணவர்கள் சேர்க்கைகான பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வி பிஎட் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள…

Read more

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… மார்ச் 4-ஆம் தேதி அடிப்படை மதிப்பீட்டு தேர்வு… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில்  மாணவர்களை சேர்ப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டு தேர்வு வருகிற மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் அனுப்பியுள்ள…

Read more

இனி மாணவர் சேர்க்கையில் இந்த வார்த்தையை குறிப்பிடக் கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும்…

Read more

இன்று முதல் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் இன்று  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி…

Read more

“இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இது கட்டாயம்”… மாநில அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மாணவர் சேர்க்கைகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கொள்ள இருப்பதாக அம் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி பிவி ஹரிதாஸ் தலைமையில் குழு…

Read more

Other Story