ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிகள்….தேர்வு மையம் தெரியாமல் பதட்டம்….சரியான நேரத்தில் கிடைத்த உதவி….குவியும் பாராட்டுகள்….!!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான பொது தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தேர்விற்காக கிட்டத்தட்ட 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1267 தனி தேர்வர்கள் உட்பட 24,338 மாணவ மாணவிகள் பொது தேர்வு…

Read more

12-ம் வகுப்பு பொது தேர்வு… ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தேர்வு எழுத தடை… அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் விறுவிறுப்பாக தேர்வுக்காக படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் ஆள்மாராட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவிகளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக…

Read more

பாலியல் தொழிலில் பள்ளி மாணவிகள் 6 பேர்…. பணத்திற்காக பெற்றோர் செய்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்களை எடுத்து ஒரு கும்பல்…

Read more

சுற்றுலாவுக்கு சென்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்…. கடலில் குளிக்க சென்ற சிறுமிகள்…. நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் திலுள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 46 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் உட்பட 57 பேர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மாதேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது சில மாணவர்கள் மாலையில்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! அரசு பள்ளியில் பாத்திரம் கழுவிய மாணவிகள்… கொந்தளித்த பெற்றோர்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் பகுதியில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் காலை உணவு அருந்தினர். அதன் பிறகு அந்த பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.…

Read more

முதல்ல I LOVE YOU சொல்லு…. பாடம் புகட்டிய மாணவர்கள்…. வைரலான காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் பகுதியில் உள்ள மொபைல் கடைக்கு கல்லூரி மாணவி ரீசார்ஜ் செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது கடையில் இருந்தவர் முதலில் தனக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் ரீசார்ஜ் செய்ய முடியும் என…

Read more

“I LOVE YOU” சொல்லுங்க…. அத்துமீறிய கடைக்காரர்… நடுரோட்டில் வெளுத்தெடுத்த மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குச்சமான் நகரில் ஒரு செல்போன் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு மாணவிகள் சிலர்  ரீசார்ஜ் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் தவறான அணுகு முறையில் மாணவிகளிடம் பேசினார். அதாவது அந்த மாணவிகளிடம் முதலில்…

Read more

“பள்ளி வகுப்பறையில் எலி விஷம் கலந்த மிக்சர்”… 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி அருகேயுள்ள கல்லம்பூர் அரசு பெண்கள் மேல் நிலை  பள்ளியில் 12-ம் படிக்கும் படிக்கும் எட்டு மாணவிகள் விஷம் கலந்த மிக்ஸரை எடுத்து சாப்பிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

3 நாளில் வங்கி கணக்கில் பணம் வருகிறது… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பிப்ரவரி 7ஆம் தேதி 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை…

Read more

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவளித்த பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் டுவிட் பதிவு….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில்…

Read more

மர்ம முறையில் 5,000 மாணவிகளுக்கு விஷமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து…

Read more

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே குடவாசல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரம்பலூர் வேளாண் கல்லூரி மாணவிகள் நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பச்சை இலை வண்ண…

Read more

உழவு பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்… ஆர்வத்துடன் பார்த்து செல்லும் விவசாயிகள்…!!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ஆர்.பி.எஸ் வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளம் அறிவியல் வேளாண்மை பிரிவில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் தங்கி கள பயிற்சிகளில் ஈடுபட்டு…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு இதற்கெல்லாம் அனுமதி இல்லை… கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்தது. பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக பல வன்முறைகள் வெடித்தன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வுக்கு…

Read more

தமிழகத்தில் 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு இனி பள்ளிகளிலேயே….. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும்.…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டி… கலந்து கொண்ட மாணவிகள்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நேற்று பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சங்கர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,…

Read more

பள்ளி வகுப்பறையில் 1 மாணவனை…. மாறி மாறி காதல் ப்ரபோஸ் செய்த 2 மாணவிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி சிறுவர்கள் பல தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதும் யார் சொல்வதையும் கேட்காமல் நடந்து கொள்வதும் வழக்கமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக டீன் ஏஜ் வயதில் பள்ளி மாணவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அதன்படி தற்போது பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில்…

Read more

Other Story