உதவி கேட்ட மாணவி.. சட்டென அமைச்சர் செய்த செயல்… இந்த மனசு யாருக்கு வரும்…!!

லேப்டாப் வாங்கி தர உதவி கேட்ட பெண்ணுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாக பண உதவி செய்தார். திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதிக்கு வந்த அவர் அங்குள்ள கடையில் அமர்ந்து நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவி…

Read more

Other Story