என் மகள் மரணத்திற்கு விராட் கோலி தான் காரணமா..? உ.பி பெண்ணின் தந்தை விளக்கம்…!!

ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. நாடு முழுவதும் மகிழ்ச்சியில்  இருந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் உள்ள ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கியது. அதாவது 8 ஆம் வகுப்பு…

Read more

செல்போனில் மூழ்கிய மகள்… கண்டித்த தாய்… நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா-சிதம்பரம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சிதம்பரம் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர்களுடைய மகன் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மகள் அக்ஷயா…

Read more

அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த மாணவிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழக சுகாதாரத்துறை மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள காந்தல் பாவா பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கடந்த 6-ம்…

Read more

Other Story