“தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு சிறுமி”… காதலனின் தங்கை சொன்ன அந்த விஷயம்… தந்தை கைது..‌ சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தரப்பில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! கொல்கத்தா ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரி மாணவி சடலமாக மீட்பு… போலீஸ் தீவிர விசாரணை..!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் ஆர்ஜிகர் அரசு மருத்துவமனை உள்ளது.‌ இங்கு கடந்த வருடம் பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு…

Read more

வேலைக்குச் சென்ற பெற்றோர்… மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது… பெற்ற மகளை இந்தக் கோலத்திலா பார்க்கணும்… தீராத வேதனை..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் சரவணன் தீபா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகள் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்க்கிறார். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் வேலைக்கு…

Read more

மாடிக்கு சென்ற தந்தை… ஜன்னல் கம்பியில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஷாஜினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு…

Read more

ஐயோ..! 5-ம் வகுப்பு மாணவிக்கு சாகுற அளவுக்கு பிரச்சனையா..? கிச்சனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய விபரீதம்… ஈரோட்டில் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சரவணன்-மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மூத்த மகள் தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய இளைய மகள் அக்ஷயா. இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

தோழி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காததால்… பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி… பெரும் அதிர்ச்சி..!!

ஆந்திராவில் சின்ன திப்பமா என்ற 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒரு விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தோழி ஒருவர் சில நாட்களாக சின்ன திப்பமாவுடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு…

Read more

என்னை மன்னிச்சிடுங்க… நான் செத்த பிறகு இதை மட்டும் செய்யுங்க போதும்‌….. கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை…!!

மராட்டிய மாநிலத்தில் அஞ்சலி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்காக  தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இவர் 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த…

Read more

இன்ஸ்டாகிராம் பிரபலத்தை காதலித்த மாணவி… திடீரென பிரிந்த காதலர்…. இறுதியில் நடந்த சோகம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் வசித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார். இவருடைய காதலரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் தான். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலருடன் மாணவிக்கு பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியின்…

Read more

பயங்கரம்: 13 வயது சிறுமி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….. தற்கொலைக்கான காரணம் என்ன…??

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமி ஒருவர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி செவ்வாய்க்கிழமையன்று 14வது மாடியில் இருந்து…

Read more

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 9வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை…. அடுத்த அதிர்ச்சி….!!!

ராஜஸ்தானை சேர்ந்த பகிஷா என்ற 18 வயது மாணவி கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அதே பகுதியில் தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் பீடி எடுத்து தங்கியவாறு பயிற்சி மையத்திற்கு சென்று…

Read more

600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…

Read more

“+2 தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..‌!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோயில் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர்னி (17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இவர் தேர்வில்…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை…. கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் விபரீத முடிவு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டேரி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா (17)என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அபிநயா கணித பாடத்தில் தோல்வியடைந்தார்.…

Read more

“விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை”…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியின்…

Read more

“கல்லூரி மாணவியின் மரணம்”…. தற்கொலைக்கு தூண்டிய காதலன்… தட்டித்தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள்…

Read more

“காதலனுடன் சேர்ந்து நண்பர் வீட்டுக்கு சென்ற காதலி”…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் ஜெய் ஸ்ரீ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவி. இவர் கிஷோர் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோருடன் சேர்ந்து அவருடைய  நண்பர் வீட்டிற்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 56 Missed call…. தற்கொலை செய்த மாணவியின் செல்போன் சிக்கியது…!!

மத்தியபிரதேசத்தை சேர்ந்த முஷ்கன் அகர்வால் (24) என்ற மாணவி கட்டிடம் ஒன்றின் 16வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த போது தற்கொலை என்பது உறுதியாகியுள்ளது. விபரீத முடிவுக்கான காரணம் குறித்து தொடர்ந்து…

Read more

அந்த மாதிரி கனவு வருது… தனுஷின் 3 பட பாணியில் மாணவி தற்கொலை… சென்னையை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முத்துநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருடைய மகள் ஜனனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றார். இந்த நிலையில்…

Read more

ரூ.2000 மாயம்… மாணவியின் ஆடைகளை களைந்து ஆசிரியர் செய்த செயல்… தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயஸ்ரீ தன்னுடைய பையில் இருந்தால் 2000 ரூபாயை காணவில்லை என்று கூறியுள்ளார். இதனால் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மீது அவருக்கு சந்தேகம் வந்த நிலையில்…

Read more

ரீல்ஸ் பார்ப்பதை கண்டித்த தாய்… 12 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னை மதுரவாயில் இந்திரா காந்தி தெருவில் 17 வயது சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவருடைய தாய் வேலைக்கு சென்று விட்டபோது தனது தம்பியுடன் சுருதி வீட்டில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! “அம்மா, அப்பா என்னை மன்னிச்சிடுங்க”…. கோச்சிங் சென்டரில் மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!!

பயிற்சி மையங்கள் தற்கொலை மையங்களாக மாறிவரும் சூழல் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பொறியியல் நுழைவுத் தேர்வான JEE க்கு படித்து வந்த 18 வயதான நிஹாரி என்ற மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது…

Read more

நீட் தேர்வு: மீண்டும் ஒரு மாணவி தற்கொலை…. அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பைரவி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த நீட்…

Read more

#Thunivu-RIP: துணிவு படத்திற்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்.! மாணவி முடிவால் பெற்றோருக்கு நேர்ந்த சோகம்..!!!

துணிவு படம் பார்க்க அழைத்துச் செல்லவில்லை என 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பள்ளி மண்டபம் சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள…

Read more

பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு மஞ்சத்தோப்பு காலணியில் கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணனின் மனைவி இரண்டு…

Read more

Other Story