“300 கோடி சொத்து” ஆசைப்பட்ட மருமகள்…. மாமனாருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி….!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய மருமகளே சொத்துக்காக மாமனாரை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த மே 22ஆம் தேதி புருஷோத்தம் என்ற முதியவர்…
Read more