“300 கோடி சொத்து” ஆசைப்பட்ட மருமகள்…. மாமனாருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய மருமகளே  சொத்துக்காக மாமனாரை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த மே 22ஆம் தேதி புருஷோத்தம் என்ற முதியவர்…

Read more

ரூ.300 கோடி சொத்து… பேராசையால் மாமனாரை போட்டுத்தள்ளிய அரசு பெண் அதிகாரி…. திடுக்கிட வைக்கும் சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் புருஷோத்தம் (82) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து  விசாரணை நடத்திய போது அவரை காரை ஏற்றி…

Read more

குடும்பம் நடத்த வர மறுப்பு… கோபத்தில் மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் இருதய மணி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் மரிய விண்ணரசிக்கும் , ஆனந்த் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில்…

Read more

Other Story