“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

தொடர் டார்ச்சர்… சினிமா பாணியில் பிளான் போட்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி மாமியார்… அம்பலமான பகீர் உண்மை..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்… கைதுக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

தலைக்கேறிய போதையில் மருமகன்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் வசித்து வருபவர் முனிசாமி இவருடைய மனைவி காஞ்சனா.(57). இந்த தம்பதியருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமிக்கும் குமரேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. குமரேசனின் வயது 32. இந்த தம்பதியினருக்கு…

Read more

100 வகையான உணவு… ஆடி மாதத்தில் தடபுடலாக விருந்து வைத்த மாமியார்… ஆடிப்போன மருமகன்… வீடியோ வைரல்..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் ரவி தேஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரத்தினகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழில் ஆடி மாதம் கடைபிடிக்கப்படுவது போன்று ஆந்திராவில் ஆஷாதா மாதம் கடைபிடிக்கப்படுவது வழக்கம்.…

Read more

பிரேம்ஜிக்கு பெண் கொடுக்கக் கூடாது என நினைத்த மாமியார்… அவரே சொன்ன காரணம்…!!!

இயக்குனர்கள் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகின்றார். தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில்…

Read more

91 வயதாகியும் அதை செய்வார்…. என் மாமியார் அப்படிப்பட்டவர்…. உண்மையை பேசிய குஷ்பூ…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவர் சினிமாவில் உயரத்தில் இருந்த காலகட்டத்தில் சுந்தர்சியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது . இந்த நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய…

Read more

இப்படியும் ஒரு மாமியாரா…? மருமகள் பிரிவை தாங்கமுடியாததால் எடுத்த முடிவு… பரபரப்பு..!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் – ரஞ்சிதா தம்பதியினர். மணிவண்ணன் வெளிநாட்டு வேலை பார்த்துவந்த நிலையில், மாமியார் மாமனாருடன் ரஞ்சிதா வசித்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி…

Read more

“என் மாமியார் சீக்கிரமா சாகனும்” பணத்தில் வேண்டுகோளை எழுதி…. காணிக்கையாக செலுத்திய மருமகள்….!!

கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார். கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதில் இருந்த 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more

அடக்கடவுளே…! இப்ப இதுதான் டிரெண்ட் போல..! கணவரையும் மாமியாரையும் வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த பெண்….!!!

சமீபகாலமாகவே இந்தியாவில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகிறது. அப்படி லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த தனது காதலியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல இன்னொரு சம்பவமும்…

Read more

Other Story