“ஆடு மேய்க்க சென்ற இடத்தில் நடந்த சண்டை”… மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கதிகலங்க வைக்கும் பயங்கரம்..!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டு வலசை பகுதியில் லோகநாதன் (52)-விஜயலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு…

Read more

“மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொன்ற மருமகள்”… மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அத்ரைலா கிராமத்தில் சரோஜ் கோல் (50) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனுக்கு திருமணமாகி காஞ்சன் கோல் (24) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“தாயை ஏமாற்றி கள்ளக்காதலனுடன் ஓடிய மகள்”… ஆத்திரத்தில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பகீர் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளம் பகுதியில் லதா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா (22) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விவேக் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு காரணமாக சௌமியா கணவரை…

Read more

திமுக கவுன்சிலரின் மாமியார் குளத்தில் மூழ்கடித்து கொலை… திடுக்கிட வைக்கும் காரணம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் அரசர் குளம் அக்ரஹாரம் பகுதியில் சாத்தையா-சத்தியம்மாள் (75) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மருமகன் செல்வம். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இதில் செல்வம் அறந்தாங்கி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அதோடு கவுன்சிலராகவும் இருக்கிறார்.…

Read more

கூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…

Read more

அடக்கடவுளே…! மருமகனை போட்டுத்தள்ளிய மாமியார்…. கள்ளகாதலால் வந்த விபரீதம்…!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல்  போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை…

Read more

ஏன் குடிக்கீறீங்க…? ஏன் அடிக்கிறீங்க…? தட்டி கேட்ட மாமியார் மரணம்…. மருமகன் கைது…!!

சென்னை மாதவரம் பகுதியில் புஷ்பராஜ் என்ற 35 வயது நபர் தனது மாமியார் வசந்தியை (65) அடித்துக் கொன்ற சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. புஷ்பராஜுக்கு அதீத குடிப்பழக்கம் மற்றும் வேலைக்கு செல்லாமல், தினமும் குடிபோதையில் வீடு திரும்பும் அவர், மனைவி ஜான்சியை…

Read more

“சூடாக டீ கேட்டு கொதித்து பேசிய மாமியார்”…. வெறியான மருமகள்… இரும்பு கம்பியை எடுத்து ஒரே போடு… பரபரப்பு சம்பவம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் பழனியம்மாள் (75). சுப்பிரமணிக்கு திருமணமாகி கனகு என்ற மனைவி இருக்கிறார். கனகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாள் தன்னுடைய மருமகளிடம்…

Read more

Other Story