“ஆடு மேய்க்க சென்ற இடத்தில் நடந்த சண்டை”… மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கதிகலங்க வைக்கும் பயங்கரம்..!!!
கரூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டு வலசை பகுதியில் லோகநாதன் (52)-விஜயலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு…
Read more