முதல்வரே…! “இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்துங்க”… திமுக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…!!

ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பல அரசாணைகள் வெளியிடப்பட்டாலும், அவை நடைமுறைக்கு வராததால் மாற்றுத் திறனாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என அவர் கூறியுள்ளார். தள்ளுவண்டி தொழில், நிலங்கள் ஒதுக்கீடு,…

Read more

Other Story