அடப்பாவிங்களா…! கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினர், ரூ.11,63,539 மதிப்பிலான மோசடி நடந்திருப்பதை கண்டறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று காசோலைகள் மூலம் அந்த தொகை மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட…

Read more

“ரூ.40 லட்சம் தா… இல்லன்னா உன் கல்யாணத்தை நிறுத்துவேன்…” இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 31 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும் எனது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நான் அவரை விவாகரத்து செய்து…

Read more

இனி ஆக்ஷன் தான்….! சோஷியல் மீடியாவில் “இதை” செய்தால்…. எச்சரித்த மாவட்ட எஸ்.பி….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மதம் ரீதியான மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் வசனம், பாடல், புகைப்படங்களை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆறு மாதத்தில் பொது அமைதிக்கு பங்கம்…

Read more

Other Story