புயல் எதிரொலி: இன்று வங்கிகள் இயங்காது…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
மிக்ஜாம் புயல் எதிரொலியாக இன்று ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…
Read more