மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜனவரி 2ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் டிசம்பர் 20ஆம் தேதி…
Read more