“கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது பணியில் இருந்த பட்டாபிராமன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் அவர் சம்பவ இடத்திலேயே…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த காகம்… “தூக்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்”… ஐயோ இப்படியா நடக்கணும்… பரிதாபமாக போன உயிர்..!

சென்னை புழல் அருகே வி.எம்.கே.நகரில் நடந்த சோகம், மின்சார தாக்கம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் டேவிட் ஜெபராஜ் (28) பரிதாபமாக உயிரிழந்தார். போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த அவர், தனது வீட்டின் முன் உள்ள டிரான்ஸ்பார்மரில் இறந்து…

Read more

ஊருக்கு சென்ற மகன்…. திடீரென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகுஷ் கரண் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மின்விசறியை…

Read more

Other Story