“கோவிலுக்கு மைக் செட் அமைக்கும் போது விபரீதம்”… கணவன், கர்ப்பிணி மனைவி உட்பட 3 பேர் தீப்பிடித்து உடல் கருகி பலி.. 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரிசேரி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜைக்காக மைக் செட் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் அந்த…

Read more

அடக்கடவுளே…! மின்சாரம் தாக்கியதில் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெங்கடேஷ் (55) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி மாதவி (50) இவர்களுக்கு ஹரிகிருஷ்ணா (30) எனும் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேஷ் குளிப்பதற்காக பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அதன்பின் பாத்ரூமிலிருந்த…

Read more

மனைவியின் பிறந்தநாள்….. ஆசை ஆசையாய் அலங்காரம் செய்த கணவர்…. கண்முன்னே உயிர் போன பரிதாபம்….!!

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி (25). இந்த தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

JUST IN: சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மருத்துவர் பலி…!!!

சென்னை அயனாவரம் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் மற்றும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்க உத்தரவு.!!

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திண்டிவனம் வட்டம் பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டையை சேர்ந்த சிறுவன் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்த சிறுவன் தேவேந்திரனின்…

Read more

குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி… சோகம்…!!

குளிர் சாதனப்பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல்பொருள் அங்காடியில் சாக்லேட்டுக்காக குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கச் சென்ற குழந்தை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நந்திபேட்டில் உள்ள…

Read more

Other Story