ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது… மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் தாத்தா மற்றும் பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது தாத்தா ஸ்ரீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் மீது அடுத்தடுத்த மின்சாரம்…

Read more

Other Story