“இந்தியா சுதந்திரம் அடைந்து 77 வருடங்களுக்குப் பிறகு”… முதல் முறையாக மின்சார வசதியைப் பெற்ற கிராமம்… இவ்வளவு தாமதம் ஏன் தெரியுமா..??

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் எனப்படும் பயங்கரவாத தாக்குதல் சற்று அதிகம். அந்த மாநிலத்தில் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள டைம்னர் என்ற கிராமம் நக்சலைட்டுகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த கிராமத்தில் மொத்தம்…

Read more

Other Story