“கனமழையில் நேர்ந்த விபரீதம்”…. மரத்துக்கடியில் ஒதுங்கிய சிறுவன் துடிதுடித்து பலி… கதறும் பெற்றோர்…!!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குலையனேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி (14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக நேற்று சுரண்டைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால்…
Read more