மக்களே உஷார்…! ஷாக் அடிக்க வாய்ப்பிருக்கு…. பாதுகாப்பு கருதியே கரண்ட் கட்…. அமைச்சர் எச்சரிக்கை…!!
புயல் காரணமாக சென்னையில் அதிக மழை பொழிந்து வருகிறது. கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் மின்தடை ஏற்பட்டுள்ளது எனவே துண்டிக்கப்பட்ட மின்விநியோகமானது எப்பொழுது மீண்டும் கிடைக்கும் என…
Read more