தமிழக வரலாற்றிலே நேற்றுதான் மின்நுகர்வு அதிகம்…. செந்தில் பாலாஜி ட்வீட்…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இதனால் மக்கள் வீடுகளில் அதிக நேரம் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர்களை பயன்படுத்துவார்கள்.…

Read more

Other Story