“வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற 2 மாடுகள்”… 2 மணி நேரமாக அலமாரிக்குள் பதுங்கிய மனைவி… நாய் குரைத்ததால் உயிர் தப்பிய சம்பவம்…!

பரிதாப் மாவட்டத்தில்   திறந்திருந்த வீட்டில் மாடு மற்றும் காளை உள்ளே சென்ற நிலையில் நீண்ட நேரம் வெளியே வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பரிதாப் மாவட்டத்தில் டபுவா காலனியில் ராகேஷ் சாஹு என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வசித்து…

Read more

நடனமாடிய பெண்ணுக்கு பணத்தை வீசிய மகன்….ஆத்திரத்தில் கட்டையால் மகனை அடித்த தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வரும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று இணையதளத்தில் பல புதிய…

Read more

“கடலில் சிக்கி தவித்த மீனவர்”… 94 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு… கண்ணீர் வடித்த மகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

பெருநாட்டின் மீனவர் ஒருவர் 94 நாட்களாக கடலில் சிக்கி தவித்து வந்த நிலையில் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதாவது 61 வயதுடைய மேக்சிமோ நபா என்பவர் சிறிய படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார். அப்போது திடீரென பருவ நிலை மாற்றம் ஏற்பட்டதால்…

Read more

காணாமல் போன 3 பேர்…நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு… ஒரு சொட்டு ரத்தம் கூட இல்ல….மர்மத்தின் பின்னணி என்ன…. ?

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் வருண் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக வருணும் அவரது மாமாவான யோகேஷ் சிங் மற்றும் தர்ஷன் சிங் ஆகியோர் திடீரென மாயமாகினர். இது…

Read more

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல்…..இடையில் சிக்கிக் கொண்டு தவித்த இந்திய தொழிலாளர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்கள் 10 பேரை வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் பாலஸ்தீனிய கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய தொழிலாளர்கள் அங்கு சிக்கிக்…

Read more

“இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்கால பொருட்கள்”… அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவு….!!!

அமெரிக்கா, இந்தியாவுக்கு 297 பழங்கால கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைத்துள்ளது. இவை இந்தியா-அமெரிக்கா இடையே ஜூலை மாதத்தில் கையெழுத்தான கலாசார சொத்து பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட கலைப்பொருட்களை தாய்நாட்டிற்கு திரும்ப…

Read more

விடாமல் துரத்திய குரங்கு…..குழந்தையை காப்பாற்ற போராடிய பெற்றோர்… வைரலான வீடியோ…!!

இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் கொடூரமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில்சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒரு குழந்தையை வெறித்தனமாக தாக்கும் காட்சி அமைந்துள்ளது. அதாவது சிறு குழந்தைகள் சிலர் விளையாடி…

Read more

இன்ஸ்டா காதல்…. வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவி… பதறிப்போன பெற்றோர்… ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் ரீல்ஸ் செய்து  இன்ஸ்டாகிராமில் பதிவுவிடுவது வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இவருடைய வீடியோவிற்கு வாலிபர் ஒருவர் லைக்குகளை வாரி கொடுத்து வந்துள்ளார்.…

Read more

ரெண்டு நாளா போனை எடுக்கல… தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு… தேனியில் அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்லமரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி-செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி ஒரு தனியார்…

Read more

“80 -வது ஆண்டு விழா”… 65 வயது விமானி.. அசரவைத்த சாகசம்..! – தீடீரென நிகழ்ந்த துயர சம்பவம்..!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரையில் விமான கண்காட்சி நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி அளவில் நடந்த விமான கண்காட்சியின் போது ஒரு ஏரோபாட்டிக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிய 65 வயது விமானி ஒருவர்…

Read more

என்னைய புடிச்சு ஜெயில்ல வேணாலும் போடுங்க சார்… ஆனா என் பொண்டாட்டி கூட மட்டும் போக மாட்டேன்… போலீசிடம் கதறிய கணவர்…!!

விபின் குப்தா என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். விபின் குப்தாவிற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில்…

Read more

“அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்”… 24 மணி நேரத்தில் மீட்பு…. நடந்தது என்ன…? பதறவைக்கும் சம்பவம்…!!!

சேலத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தையை நேற்று ஒரு பெண் கடத்தி சென்றார். அந்தப் பெண் மாஸ்க் அணிந்திருந்தார். இவர் செவிலியர் என்று கூறி…

Read more

செல்பி மோகம்… 100 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்த இளம் பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் போரேன் காட் என்னும் பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள தோஷேகர் நீர்வீழ்ச்சி சுற்றுலா தளமாக இருக்கிறது . இதனை சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவை சேர்ந்த *நஸ்ரீன்* (29) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.…

Read more

ரணக்கொடூரம்….! 20கி.மீ தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்… சங்கிலியால் கட்டப்பட்ட பயங்கரம்…. நினைச்சாலே பதறுதே..!!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மகாநதி ஆற்றில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டார். அவரை ஒடிசாவில் உள்ள மீனவர்கள் மீட்டு பின்னர்…

Read more

வழிதவறி சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன்.. தெய்வம் போல் பாதுகாத்த பாட்டி..!!!

கன்னியாகுமாரி அருகே சுற்றுலாவிற்கு வந்திருந்த போது வழித்தவறி சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை மூதாட்டி ஒருவர் பத்திரமாக பராமரித்து காவல் துறையினரின் உதவியுடன் பெற்றோரிடம் சேர்த்துள்ளார். குமரி மாவட்டம் மலையோர பகுதியான மருத பாறை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜஸ்தான்…

Read more

தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து… வேகமாக வந்த ரயில்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய 40 மாணவர்கள்… திக் திக் சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் காபர் கேடா என்னும் பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. அவ்வழியே நேற்று மாலை 4 மணியளவில் விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதற்காக ரயில்வே கிராசிங் கேட்டை மூட ஊழியர்கள் முடிவு செய்தனர். அப்போது…

Read more

லிப்டில் மாட்டிக்கொண்ட நோயாளி…..வெளியே வர முடியாமல் தவிப்பு…..2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு…!!

கேரளா திருவனந்தபுரம் அருகே ஒரு கிராமத்தில் ரவீந்திர நாயர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரவீந்திரன் நாயர் முதுகு வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது  மருத்துவரை…

Read more

ஜவுளி கடைக்குள் புகுந்த காளை மாடுகள்… உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா… பீதியை கிளப்பும் வீடியோ….!!!

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷின் ராம்ஜூலா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் அதிகமாக சாலைகளில் நடமாடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொது மக்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும் உள்ளூர் நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

தண்ணீர் குடிப்பதற்காக சென்ற யானை…. திடீரென ‌ அணைக்குள் விழுந்த பரிதாபம்… துரிதமாக செயல்பட்ட ‌ வனத்துறையினர்…!!!

கூடலூர் மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் தேக்கடி வனப்பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள அணைப் பகுதியை ஒட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக யானை ஒன்று முல்லை பெரியாறு அணையில்…

Read more

Karnataka :18 மணி நேர போராட்டம்…. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு..!!

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

தொலைந்தவர்களை மீட்க QR CODE டாலர்…. இளைஞரின் முயறிச்சிக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

தொலைந்தவர்களை மீட்க QR CODE உள்ள டாலரை உருவாக்கி, இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க உதவும்  விதமாக  பிரத்யேக QR Code அடங்கிய பேட்ஜ் ஒன்றை அக்ஷய்…

Read more

Breaking: இன்று நாடு திரும்பும் 5 தமிழர்கள்…. சூடானிலிருந்து ஆப்ரேஷன் காவேரி மூலம் மீட்பு…!!

சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் போன்றவற்றால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் தற்போது அங்கு வேலை…

Read more

கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

ஓமன் நாட்டில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் மீட்பு… சென்னைக்கு வந்தனர்…!!!!

தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கடந்த வருட ஜூன் மாதம் தனியார் முகவர்கள் மூலமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதாவது ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கரிகாலன் முடியரசன், நாகர்கோவிலை சேர்ந்த அனிஷ பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சேர்ந்த…

Read more

அடக்கடவுளே… ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 231 குழந்தைகள் மீட்பு… தென்னக ரயில்வே தகவல்…!!!!

தமிழகத்தில் வறுமை சூழல், பெற்றோரிடம் சண்டை போன்ற பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையங்களில் தவித்து வரும் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் குழந்தைகள் உதவி மையத்துடன் ரயில்வே நிர்வாகம் இணைந்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு…

Read more

கார் பயணத்தில் குறுக்கே வந்த நாய்… பம்பருக்குள் சிக்கி 70 கிலோமீட்டர் பயணம்… சிறு காயங்களுடன் மீட்பு…!!!!

கர்நாடக மாநிலம் மங்களுருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்று காரின் குறுக்கே வந்ததால் சுப்ரமணி காரை நிறுத்தி வெளியே இறங்கி வந்து…

Read more

“9 வயதில் காணாமல் போன சிறுவன்”… ஆதார் தளம் மூலம் 15 வயதில் மீட்பு… மகிழ்ச்சியில் பெற்றோர்…!!

மும்பையில் உள்ள ஒரு குழந்தைகள் நல மையத்தில் படித்து வரும் முகமது டேனிஷ் (15) என்ற சிறுவன் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விளையாடும் தேசிய கால்பந்து போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் கால்பந்து குழுமம் சிறுவன் பற்றிய முழு விவரத்தை குழந்தைகள்…

Read more

பரபரப்பு!! காஷ்மீர் சுரங்க பாதை பனிச்சரிவில் சிக்கிய 172 தொழிலாளிகள்…… இந்திய ராணுவத்தினர் மீட்பு….!!!!

காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டத்தில் சர்பால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சுரங்கத்தில் வேலை…

Read more

உடுமலை அருகே… பழமையான பகவான் கோவில் மீட்பு..!!!

உடுமலை அருகே பழமையான கோவில் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமம் கன்னி மூலையில் புதர் மண்டி பயனற்று இருந்த பகவான் கோவிலை பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒன்றிணைந்து மீட்டுள்ளார்கள். இந்த கோவில் 3அடுக்குகள்…

Read more

Other Story