“கடலில் சிக்கி தவித்த மீனவர்”… 94 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு… கண்ணீர் வடித்த மகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

பெருநாட்டின் மீனவர் ஒருவர் 94 நாட்களாக கடலில் சிக்கி தவித்து வந்த நிலையில் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதாவது 61 வயதுடைய மேக்சிமோ நபா என்பவர் சிறிய படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார். அப்போது திடீரென பருவ நிலை மாற்றம் ஏற்பட்டதால்…

Read more

திருச்சியை சேர்ந்த மீனவரின் 8 வருட தவிப்பு..!! அமீரக தமிழ் மக்கள் மன்றம் செயலால்… நெகிழ்ச்சி சம்பவம்.!

திருச்சியை சேர்ந்த முத்துவேலன் என்ற மீனவர் அபுதாபியில் உள்ள எல்லை பகுதியான சிலாவில் வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய ஆவணங்களின் காலம் முடிந்த பின்னரும் 8 வருடங்களாக தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவந்துள்ளார் விசா மற்றும் பாஸ்போர்ட்…

Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவு..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது ஊர்க்காவல் துறை நீதிமன்றம்.  ஏற்கனவே தமிழக மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை…

Read more

கடலில் தவறி விழுந்து காணாமல் போன ஜலாலுதீன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி – முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்.!!

கடலில் தவறி விழுந்து காணாமல் போன ஜலாலுதீன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு…

Read more

Other Story