“ஒரு மீனை திருடியதற்கு இப்படியா”..? பெண் என்றும் பாராமல் மரத்தில் கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மல்பே மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் உள்ள கடையில் ஒரு பெண் மீனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு…

Read more

Other Story