“மார்ச் 31 தான் கடைசி தேதி” சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே உடனே போங்க… வெளியான முக்கிய அறிவிப்பு..!!
விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக விவசாயிகள் பலன் அடைந்து வருகிறார்கள். விவசாயிகள் பல திட்டங்களில் பலன்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் தங்களுடைய நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை…
Read more