Breaking: மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் சாம்சங் நிறுவனம்…. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா…!!!
சாம்சங் நிறுவனம் உலக அளவில் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர்…
Read more