நாங்குநேரி சம்பவம் நடுநடுங்க வைக்கிறது…. சட்டம் கடமையை சரியாக செய்யும்…. முதல்வர் ஸ்டாலின் ட்வீட்…!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது, இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல்…
Read more