பாஜக அரசுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டால் மாதம் ரூ.8 லட்சம் பரிசு…. ‌ வெளியான அதிரடி அறிவிப்பு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது youtube, instagram, எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் அரசு குறித்து ஆதரவாக பதிவிட்டால்…

Read more

அதிர்ச்சி..! வயலுக்கு சென்ற சிறுமிக்கு நடந்த துயரம்… நேரடியாக களம் இறங்கி கூண்டோடு தூக்கிய முதல்வர் யோகி- எச்சரிக்கை..!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சிறுமி வயலுக்கு சென்றுள்ளார் அப்போது, ராஜு கான் என்பவர் அந்த சிறுமியிடம் சென்று நைசாக பேச்சி கொடுத்துள்ளார், தனது முதலாளி மொய்ன் கான் வேலைக்கு…

Read more

“காவடி யாத்திரை”…. திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை…. மாநில அரசு எடுத்த முடிவு….!!!!

வரும் ஜூலை 4-ம் தேதி துவங்கும் காவடி யாத்திரைக்காக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க உத்தரபிரதேச அரசானது முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமின்றி காவடி எடுத்து…

Read more

“இரண்டு வேளை உணவுக்கே போராட்டம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்பீச்….!!!!

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுசாம்பியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…

Read more

“உபியில் ராம ராஜ்ஜியமாம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசிய மத்திய மந்திரி…..

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மத்திய மந்திரி நிதின் கட்காரி யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது, தீய சக்திகளின் போக்கு அதிகரிக்கும் போதெல்லாம் கிருஷ்ண பகவான் புது…

Read more

உ.பி முதல்வர் வீட்டின் முன் வெடிகுண்டு?…. போலீசாருக்கு கிடைத்த பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த தகவல் போலியானது எனவும் வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டை…

Read more

ராமர் கோயில் திறப்பு எப்போது?…. முதல்வர் யோகி ஆதித்தியநாத் சொன்ன பதில்….!!!!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் மாநிலத்தின் வளர்ச்சி, சட்டஒழுங்கு, நாட்டின் அரசியல், ராகுல் காந்தியின் யாத்திரை போன்றவை குறித்து பேசினார். மேலும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு பற்றியும் தகவல் தெரிவித்து உள்ளார்.…

Read more

Other Story