“கூலி வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி”… திடீரென 3 மாத கர்ப்பம்… அதிர்ச்சியில் பெற்றோர்… 64 வயது முதியவர் கைது…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வீரனூர் பகுதியில் பெரியசாமி (64) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயக் கூலி தொழிலாளி ஆவார். இவர் ஒரு விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு கூலி வேலைக்காக 15 வயது சிறுமி ஒருவர்…
Read more