OMG: இப்படி கூட சாவு வருமா…? இட்லியால் பறிபோன முதியவர் உயிர்… ஓணம் திருநாளில் நடந்த சோகம்…!!!

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் ஒன்று ஓணம். இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இந்த பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்…

Read more

பன்றியின் சிறுநீரகத்தால் உயிர் பிழைத்த முதியவர் திடீர் மரணம்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு ஸ்லேமன் (62) என்பவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இவர் ஆப்ரேஷனுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய நிலையில் 2 மாதங்கள் நலமுடன் இருந்தார். ஆனால் நேற்று திடீரென காலமானார். இதற்கு முன்னதாக…

Read more

“சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் முதியவர் இறந்தாரா”…? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

அடுத்தடுத்து சோகம்…! தேர்தலில் வாக்களிக்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நெமிலி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வாக்குச்சாவடி மையம் 269-ல் வாக்களிப்பதற்காக கனகராஜ் என்ற முதியவர் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Other Story