ஐயோ…! சிக்கன் சமைத்ததால் நேர்ந்த விபரீதம்… “தூங்க சென்ற நண்பர்கள் பிணமாக கிடந்த சோகம்”… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சின்ன பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு விடுதியில் நண்பர்கள் சிலர் அறை எடுத்து தங்கி இருந்தனர். அதாவது திருச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அங்கு தங்கியிருந்தனர். இவர்களில் ஜெயகண்ணன் மற்றும் ஆனந்த்பாபு…

Read more

புதுச்சேரியில் மீண்டும் அதிர்ச்சி… கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு திடீர் மூச்சுத் திணறல்… பரபரப்பு..!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார் பாளையம் புது நகரில் கழிவறையில் விஷ வாயு  தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே மற்றொரு சம்பவம் இதேபோன்று…

Read more

அதிர்ச்சி…!தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றால் மூச்சு திணறல்… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் நச்சுக்காற்று வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட…

Read more

10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் மூச்சுத்திணறல்…. உ.பியில் அதிர்ச்சி…!!

உத்திர பிரதேசம் மாநிலம், மதுரா நகரில் தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நவம்பர் 2 ஆம் தேதி க்ளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. பின்னர், வாயு கசிவு சரிசெய்யப்பட்டது. ஆனால்,  நேற்று காலை மீண்டும் வாயு கசிந்ததால், 10-க்கும்…

Read more

Other Story