“9 நாட்கள் விரதம்”… அம்மனுக்கு தலைகாணிக்கை செலுத்த வந்த பக்தர்… பார்த்ததும் அலறிய மக்கள்.. ICU-வில் தீவிர சிகிச்சை..!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் மூடநம்பிக்கையின் உச்சமாகவும் திகழ்கிறது. அதாவது ராஜ்குமார் என்பவர் நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் விரதம் இருந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு துர்கா பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அவர்…

Read more

நீங்க பெத்த பிள்ளைங்க… கொடூரமாகக் கொன்று ரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தை… நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்த நிலையில் தன்னுடைய வீட்டை விவிற்று கடனை திரும்ப செலுத்த முடிவு செய்தார். ஆனால் அவருடைய வீட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு…

Read more

பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…

Read more

தோண்ட தோண்ட சடலங்கள்…. மூடநம்பிக்கையால் பரிதாபமாக போன உயிர்கள்…. கென்யாவில் நீடிக்கும் பதற்றம்…!!!

கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருபவர்களிடம் பட்டினியால் உயிரிழந்தால் பரலோகத்திற்கு செல்லலாம் என மத போதகர் பால் மெக்கன்சி என்தெங்கேயின் கூறியுள்ளார். இதை நம்பி அவருடைய சீடர்கள் மலிந்தி என்ற பகுதிக்கு அருகே உள்ள ஷகஹோலா காட்டில்…

Read more

Other Story