“3 சென்ட் நிலம்”… வயதான மூதாட்டின்னு கூட பார்க்காம… உயிரோடு தீ வைத்து எரித்த 4 பேர்… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சென்ட் நிலத்திற்காக விருதம்பாள் என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான விருதம்பாள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார்.…

Read more

சென்னையில் பயங்கரம்… ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி கொடூர கொலை… 2 கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி கைது..!!!

சென்னையில் சைதாப்பேட்டை ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் ரயில்வே நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த மூதாட்டியை இரண்டு கால்களையும் இழந்த முத்து…

Read more

ரணக்கொடூரம்…! மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி அடையாற்றில் வீசிய தம்பதி…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜயா (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 11ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் மூதாட்டி வீட்டிற்கு திரும்பவில்லை. இது தொடர்பாக…

Read more

மதுரையில் பரபரப்பு… ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 4 மூதாட்டிகள் படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள உணவகத்தில் முத்துலட்சுமி (70) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மருத்துவமனையில் 6-வது தளத்தில் உயிரிழந்த…

Read more

வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மூதாட்டி… 65 பவுன் நகைகள் மாயம்.. மதுரையில் துணிகரம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் மாயன் நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் இவர்களுடைய…

Read more

திருச்சியில் பயங்கரம்… கை, கால்களை கட்டி வைத்து மூதாட்டி கொடூர கொலை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொட்டியம் என்ற பகுதியில் ராஜேஸ்வரி (65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கை, கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக மூதாட்டியின்…

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது முகத்தில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அதோடு வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 31/2 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த…

Read more

Other Story