விபத்தில் மூளைச்சாவு…. இளைஞரின் உடல், உறுப்புகள் தானம்…!!

கோவையில் கௌதம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அனைத்திந்திய பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் இவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கௌதம்குமார்…

Read more

நாற்காலியிலிருந்து கீழே விழுந்த குழந்தை…. மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் எடுத்த முடிவு…. இறந்தும் உயிர் வாழும் 11 மாத குழந்தை….!!

கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 11 மாதமே ஆன ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நாற்காலியில் அமர்ந்து விளையாடிக்…

Read more

விடியல் செயலி: விவேகமாக செயல்பட்ட மருத்துவர்களால் கைப்பற்றப்பட்ட உயிர்…. தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்…!!

விடியல் செயலியால் ஈரோட்டிலிருந்து கோவை மாவட்டத்துக்கு 50 நிமிடத்தில் வந்தடைந்த இந்து பெண்ணின் இருதயம் இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தி மருத்துவர்கள் உயிரை காப்பாற்றி உள்ளனர்.  நவம்பர் 4 ஆம் தேதி ஈரோட்டில் மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில்…

Read more

Other Story