கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் இல்லை… வெளியான பரபரப்பு தகவல்…!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட மாதேஷிடம் விசாரணை நடத்தியதில் பல…
Read more