கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் இல்லை… வெளியான பரபரப்பு தகவல்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட மாதேஷிடம் விசாரணை நடத்தியதில் பல…

Read more

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: வெளிமாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி விற்பனை…!!!

கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் விஷ சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்…

Read more

FLASH NEWS: விஷச்சாராயத்திற்கு மெத்தனால் வழங்கிய கம்பெனி கண்டுபிடிப்பு…. 5 பேர் கைது…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் வழக்கில் சென்னை மாதாவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் நிறுவனத்தில் இருந்து தான் மெத்தனால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது விசாரணையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஆலையின் உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த கள்ளச்சாராயம் விவகாரத்தில் இதுவரை…

Read more

Other Story