வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்துள்ளீர்களா…? அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி…!!!
சென்னை வேளச்சேரியில் உள்ள மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென வாகன ஓட்டிகள் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை வரிசையாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக கார் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் அவர்களுக்கு…
Read more