“மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்”… அப்பாவி மக்கள் மீது தாக்குதல்… மாறி மாறி குற்றம் சாட்டும் மத்திய மாநில, அரசுகள்… பரபரப்பு சம்பவம்.!!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவால் பெரும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த 8-ம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் திடீரென அது பெரும் வன்முறையாக மாறிவிட்டது. இந்த வன்முறையில் ஏராளமான இந்துக்கள் தாக்கப்படுவதாக பாஜகவினர்…
Read more