உலகப்புகழ்பெற்ற மைசூர் அரண்மனைக்கு புறாக்களால் வந்த ஆபத்து…. வெளியான முக்கிய உத்தரவு…!!

உலகப் புகழ் பெற்ற மைசூர் அரண்மனையின் வடக்கு வாசல் அருகே உள்ள புறாக்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தானியங்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். பொதுமக்களால் வீசப்படும் தானியங்களோடு ஒரு ஜெயின் அமைப்பின் சார்பாக தினமும் இரண்டு மூட்டை கோதுமை, சோளம், அரிசி…

Read more

Other Story