ஜுஸில் அதை கலந்த உரிமையாளர்…. பளார் விட்ட வாடிக்கையாளர்…. வைரல் வீடியோ….!!!

டெல்லி ராஜேந்திர நகரில் உள்ள ஒரு ஜூஸ் கடையில், மாதுளை ஜூஸில் கலர் தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக கடை உரிமையாளர் மீது வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜூஸ் விற்பனையாளர் அயூப் கான்…

Read more

ரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி…? இதோ அருமையான டிப்ஸ்…!!

மாம்பழம் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எளிதாக கண்டறியலாம். ஒரு பக்கெட் நிறைய நீர் எடுத்து அதில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் மூழ்கி கிடக்கும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் மிதக்கும். இயற்கையாக…

Read more

பெற்றோர்களே உஷார்…! பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்…. கண்டுபிடித்த உணவு பாதுகாப்புத்துறை….!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. குழந்தைகள் விரும்பி ரசித்து சாப்பிடுவார்கள்.குழந்தைகள் கேட்டு அடம் பிடிக்கும்போது பெற்றோர்களும் வாங்கி கொடுத்து விடுவார்கள். இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா…

Read more

Other Story