“ஓடும் ரயிலில் தீ விபத்து”…. திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள்…. 3 பேர் துடிதுடித்து பலி…!!
ஜார்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில் நிலையம் உள்ளது. இங்கு ராஞ்சி-சசரம் ரயிலில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்பட்டது. திடீரென தீப்பிடித்ததாக யாரோ வதந்தி பரப்பிய நிலையில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தனர். இதில் 3…
Read more