இவர் தான் ரியல் ஹீரோ..! கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில்நிலையத்தில் கடந்த வாரம் புறப்படும் 12487 ஜோக்பனி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் 40 வயதுடைய நிர்மலா தேவி என்ற பெண் ரயிலில் ஏற முயன்ற போது ரயிலுக்கும்…

Read more

அடப்பாவிகளா..!! “சாப்பிட வட பாவ் கேட்டால் இப்படி சோப்புத்துண்டை தறீங்களே”.. சாப்பிட எப்படி மனசு வரும்…. அதிர்ச்சியில் உறைந்த பெண்..!!

கர்ஜட் ரெயில்வே நிலையத்தில் உள்ள ஒரு உணவுக் கடையில் இருந்து வாங்கிய வடை பாவில் சோப்புத் துண்டு இருந்தது, ஒரு பெண் பயணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த சம்பவம் பிளாட்பார்ம் எண் 2-ல் கடந்த…

Read more

“திடீரென ரயில் மீது ஏறிய நாய்”… பிடிக்க சென்ற போலீஸ்… அங்கும் இங்கும் ஓடியதில் சட்டென நடந்த விபரீதம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!

மும்பையின் Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம், பயணிகளிடையே பெரும் கவலை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது CSMT ரயில் நிலையத்தில் மாலை 9:06 மணிக்கு வாஷி நோக்கி செல்லும் உள்ளூர் ரயில் புறப்பட…

Read more

“ரயில் மோதி பலியான வாலிபர்”… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை… 4 பேர் கைது..!!

டெல்லி கான்ட் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது…

Read more

70 வயது முதியவரை கொன்ற மர்ம நபர்…. ரயில் நிலையத்தில் நடந்த கத்தி குத்து… காரணம் என்ன…?

இஸ்ரேல் நாட்டில் ஹைபா நகர் எனும் பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென அங்கிருந்த பொது மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இவர் கடந்த…

Read more

மகா கும்பமேளா பக்தர்கள்…. ரயிலில் இடம் கிடைக்காததால் ஆக்ரோஷமடைந்த வாலிபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதனால் சாலை நெரிசல், ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல்…

Read more

டெல்லி ரயில் நிலையம் தொடர்பான வழக்கு…. அதிகளவில் ஏன் டிக்கெட் விற்பனை?…. உயர் நீதிமன்றம் கேள்வி..!!!

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தது தொடர்பான பொது நல வழக்கில் ரயில்வே துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பிரமாணப்  பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு…

Read more

எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது…. ஓடும் ரயிலில் அட்டகாசம் செய்த வாலிபர்…. டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி?…!!!

பீகார் மாநிலத்தில் நீராஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூர் செல்வதற்காக சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது இவருக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. பல்வலி என்றால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்றும்,…

Read more

இந்தியாவில் உள்ள பெயர் இல்லா ரயில் நிலையம்…. எங்க இருக்குன்னு தெரியுமா?… காரணத்தைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!

இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு பெயர் எதுவும் இல்லை. இந்தியாவில் மொத்தம் 7112 ரயில் நிலையங்கள் உள்ளது. அதில் இந்த ரயில் நிலையம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது.…

Read more

ரயிலில் சீட்டுக்காக சண்டை… கோபத்தில் வாலிபரை கொடூரமாக… ஆத்திரம் தீர தீர அடித்து உதைத்து கொலை… பகீர்..!!

ஜம்முவில் இருந்து வாரணாசி நோக்கி பேகம்புரா எக்ஸ்பிரஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் அமேதி மதேரிக்கா பகுதியைச் சேர்ந்த தவுகித் (24) என்பவர் பயணித்தார். அப்போது அவருக்கும், கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இடையே இருக்கைகாக வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

வந்தாச்சு புதிய வசதி…. கூட்ட நெரிசலில் சிக்க தேவை இல்ல…. இனி ஈசியா டிக்கெட் புக் பண்ணலாம்…!!!

ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்கு கியூவில் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டியதாக உள்ளது. அதுவும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் டிக்கெட்டை பெற தாமதமாகிறது. இதனால் தற்போது QR கோடு மூலம் டிக்கெட் புக் செய்யும்…

Read more

“டிக்கெட் வேணும்ன்னா G-PAY பண்ணுங்க” டென்ஷனான பயணிகள்…. ரயில் நிலையத்தில் பதட்டம்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரின் முன்னே கூடிருந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் அதிகாரி டிக்கெட் பணத்தை Google Pay மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் பயணிகள் பலரிடம் Google Pay இல்லாமல் இருந்துள்ளது.…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் கிடந்த சூட்கேஸ்”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரயில் நிலைய நடைமேடை அருகே ட்ராலி பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை கண்ட காவல்துறையினர் சந்தேகப்பட்டு திறந்து பார்த்துள்ளனர். அதில் 14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு…

Read more

அடக்கடவுளே….! நடைமேடையில் ஏற முயன்ற போது திடீரென ரயிலில் சிக்கிய பெண்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கான் ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அங்கு ரெயில் பிளாட்பார்மிர்க்கு வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பார்மிற்கு வர முயன்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர், அந்த பெண்ணை…

Read more

ரயிலில் கடத்தப்பட்ட ஆட்டு இறைச்சி… பெட்டி பெட்டியாக சென்னையில் பறிமுதல்…. ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை…!!

சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு ஜெய்ப்பூரில் இருந்து ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் 1600 கிலோ ஆட்டு இறைச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்…

Read more

இங்கேயும் QR கோடா….. அரசின் புது முயற்சி…. உற்சாகத்தில் பயணிகள்….!!

சேலம் ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் தற்போது அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் QR கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெரும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த வசதி…

Read more

இனி ரயில் நிலையத்திலேயே புத்தகம் வாசிக்கலாம்…. சென்னை மெட்ரோ ரயி நிலையங்களில் நூலகம்…!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பயணிகளுடைய வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், புத்தக…

Read more

வடையுடன் வாங்கிய சட்டினியில் கிடந்த தவளை… அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள்….!!!

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பயணி ஒருவர் ஷோரனூர் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் வடையுடன் சட்னி வாங்கி உள்ளார். அந்த வடையை வாங்கி பார்த்த போது அதில் இறந்த நிலையில் கிடந்த தவளையை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து…

Read more

திருச்சி ரயில்வே நிலையத்தில் கவர்ச்சி நடனம்… இளம்பெண்கள் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 3 இளம் பெண்கள் அறைகுறை ஆடையுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து ரீல்ஸ் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி ரீல்ஸ்…. இளம்பெண்களின் அட்டகாசம்…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்…!!

திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட மூன்று இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் டைட்டான ஜீன்ஸ், பனியன் அணிந்து உடலை வளைத்து நெளித்து பாடல் ஒன்றுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ளனர். இந்த காட்சிகளை…

Read more

சூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!

நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…

Read more

மனிதம் மரணித்துவிட்டதா…? 5 மணி நேரத்திற்கு மேலாக கிடந்த சடலம்…. கண்டுகொள்ளாத பொதுமக்கள்…!!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவr கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திற்கு வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருக்கும் நிலையில், பயணிகள்…

Read more

BREAKING: ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்..!!

சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார் அடையாளம் தெரியாத நபர். தாம்பரம் – கடற்கரை ரயிலில் இருந்து இறங்கி பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடியிருக்கிறார். அந்த மர்ம ஆசாமியை போலீசார்…

Read more

ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

கவனமா இருங்க…! சென்னை சென்ட்ரலில் இனி இது கேட்காது…. இந்தியாவிலேயே இதுவே முதல்முறை..!!!

150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல். இது தற்போது  டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்றழைக்கப்படுகிறது. இந்த சென்ட்ரல்  நேற்று முதல் முழுவதும் மௌனமாகியுள்ளது.  ஆம் பொதுவாக ரயில் நிலையம் என்றாலே அங்கு ஒலிபரப்பாகும் “வண்டி…

Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்… “இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படாது”… பயணிகளின் நிலை என்ன…??

சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறி உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வெளியூர்களுக்கு புறப்படும்…

Read more

ரயில் நிலையங்களில் 254 தானியங்கி ரயில்வே பயண சீட்டு இயந்திரங்கள்… தெற்கு ரயில்வே முடிவு…!!!!!

ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு…

Read more

Other Story