ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி… வேகமாக வந்த ரயில்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வசித்து வரும் செல்வராஜ் மனைவி மீனாட்சி (60) தன்னுடைய ஆடுகளை நேற்று வழக்கம்போல அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு மாலை நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.…
Read more