Breaking: “A+சரித்திர பதிவேடு குற்றவாளிகள்”… ராக்கெட் ராஜா உட்பட 3 ரவுடிகள் இனி சென்னைக்குள் வரவே கூடாது… அதிரடி உத்தரவு..!!!

பிரபல ரவுடிகள் ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா மற்றும் லெனின் ஆகியோருக்கு தற்போது சென்னைக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை மாநகருக்குள் நுழையக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்கள் மூவரும் ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக…

Read more

Other Story