அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. அச்சத்தில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை …!!!
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே மேலத்தானியம் பெரிய கண்மாயில் முதியவர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள் காரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…
Read more