Breaking: பெங்கல் புயல் உருவாவதில் தாமதம்… தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்…!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக இன்று வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது புயல் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும்…

Read more

Breaking: நெருங்கும் புயல்… தமிழகத்திற்கு இன்று அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இது ‌8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

#Breaking : தென் தமிழகத்திற்கு Red Alert – இந்திய வானிலை மையம்

இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…

Read more

தமிழக மக்களே…! நாளையும் ரெட் அலர்ட்… உஷாரா இருங்க… கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே தமிழகத்தில்…

Read more

BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் தென்காசி…

Read more

மக்களே உஷார்…! கேரளாவில் அதி கன மழை…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில்  கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை…

Read more

Breaking: மீண்டும் அதி கனமழை… வந்தது ரெட் அலர்ட்… மக்களே உஷார்..!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கன மழை…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு…. “ரெட் அலெர்ட் ” வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

வட இந்தியாவில் வெப்ப அலை: * ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா-சண்டிகார்-டெல்லி மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலையும், கடுமையான வெப்ப அலையும் நிலவியிருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. *…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

BREAKING: 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது…. வானிலை ஆய்வு மையம்…!!!!

இந்தியாவில் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் என்பதால் குளிர் அதிகமாக நிலவுகிறது. அதிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகின்றது.…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

தொடரும் கனமழை…. திருச்செந்தூர் முருகன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்…. வைரலாகும் வீடியோ.!!

கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வரும் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. கடலும் – கரையும் தெரியாத அளவிற்கு திருச்செந்தூரில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல்…

Read more

WARNING: அதி தீவிர மழை: தமிழகத்திற்கு ரெட் அலர்ட.. !!!

அதி கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பெய்து வரும் கனமழையால்…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

வேட்டையாடப்படும் புலிகளை காக்க ரெட் அலர்ட்…. வனவிலங்கு குற்றகட்டுபாடு

புலிகளை வேட்டையாடும் கும்பல்களுக்கு எதிராக வனவிலங்கு குற்றக் கட்டுப்பாடு பணியகம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. அனைத்து புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள், பதற்றமான பகுதிகளில் ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்துமாறு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக சடோரா, தடோபா, பென்ச், கார்பெட்,…

Read more

Other Story