தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழை…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் இன்று (மே 19) அதி கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 21 தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தேனி, நெல்லை, குமரி…

Read more

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…

Read more

2 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்…. மக்களே யாரும் வெளியே போகாதீங்க…!!!

அதிக வெப்பம் காரணமாக மேற்குவங்க மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் உள் கர்நாடகா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு பகுதிகளுக்கு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்… யாரும் வெளியே வராதீங்க….!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை அதிக கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட்…

Read more

மீண்டும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இரவு 8.30 வரை மீண்டும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்திற்கு நாளை ரெட் அலெர்ட்…. பல மாவட்டங்களுக்கும் விடுமுறை?…. எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

ரெட் அலர்ட்: நாளை(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!

வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும்…

Read more

Other Story