“ரெயின் கோர்ட்” சூடுபிடித்து விவாதம்… தனது நண்பனை கொன்ற வாலிபரின் கொடூர செயல்..!

புனேவில் உள்ள தாருலை பகுதியில் ஆதித்ய ஸ்ரீ கிருஷ்ணா வாக்னரே (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அப்பாகுதியை சேர்ந்த சுரேஷ் பரமேஸ்வரா பிலாலே(18) என்ற நண்பன் இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்குள்ள பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை…

Read more

Other Story